செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நீர்வண்ணத்திலோர் முயற்சி

இப்படி வரைந்துப்பார்பதில் கொள்ளை பிரியம். இது செங்கோட்டை தொடர்வண்டி நிலையத்தின் மேற்குப்பகுதி, பொதிகை வண்டி நிற்கும் தடம். மேற்குமலைத்தொடர்ச்சியின் எழிலும் அதன் கீழ்புறம் செழித்து நிற்கும் காடும் கழனியும் நிறைந்த தோற்றம்.

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா... அருமையாக வரைஞ்சிருக்கீங்க...

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே வாழ்த்துகள்.