tag:blogger.com,1999:blog-6878365511854861414.post7939133007459808426..comments2023-08-13T19:47:08.540+05:30Comments on பாண்டியனின் பக்கங்கள்: அண்ணா ப்ராஜக்ட் வொர்க்Pandiaraj Jebarathinamhttp://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6878365511854861414.post-19820933192312960682016-10-03T09:50:24.684+05:302016-10-03T09:50:24.684+05:30/விருப்பமேயில்லாமல் மற்றோர் கைபட்டு எழுதிய வரைந்த .../விருப்பமேயில்லாமல் மற்றோர் கைபட்டு எழுதிய வரைந்த கோடுகளை கொண்டு பள்ளியில் சேர்ப்பதை நிறுத்தலாம். மாறாக ஒருவார இடைவெளியில் அவர்களை விளையாட விடலாம்.///<br /><br />அதனால்தான் இப்படி சொல்லியிருப்பேன் முந்தைய வரியில்.<br /><br />இன்றைய சூழலில் பெரும்பான்மை பள்ளிகள் மாணவர்களின் விருப்பத்தேயோ ஆர்வத்தினையோ கண்டறிந்து அவர்களை முன்னடத்த தலைப்படுவதில்லை, மாறாக தாங்கள் எல்லாவித செயல்களிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதாக ஒரு காட்சிப்பிழையை உருவாக்குகிறார்கள். அதையே பெற்றோர்களும் அதாவது பள்ளியின் வாடிக்கையாளரும் விரும்புகிறார் / கள். இதில் யாருக்கு என்ன பயன் சொல்லுங்கள்??<br /><br />அச்சிறுவனை அருகில் வைத்தே வரைந்தேன் அல்லது வரைந்து காண்பித்தேன் என்றும் சொல்லலாம்.<br /><br />நன்றி விஜயன். :-)Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6878365511854861414.post-36781488844485388382016-10-02T14:44:14.819+05:302016-10-02T14:44:14.819+05:30//ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை ...//ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை இவையிரண்டும்//<br /><br />மாணவர்களுக்காக நீங்கள்/யாரோ வரைந்து கொடுப்பது தப்பில்லையா?. விஜயன்Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6878365511854861414.post-39234716062172424192016-10-02T14:43:43.767+05:302016-10-02T14:43:43.767+05:30//ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை ...//ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை இவையிரண்டும்//<br /><br />மாணவர்களுக்காக நீங்கள்/யாரோ வரைந்து கொடுப்பது தப்பில்லையா?Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6878365511854861414.post-28725039101301135492016-10-02T11:26:16.340+05:302016-10-02T11:26:16.340+05:30படங்கள் அருமைபடங்கள் அருமைYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6878365511854861414.post-80107377249826679412016-10-02T00:32:29.087+05:302016-10-02T00:32:29.087+05:30ஸூப்பர் நண்பரே
த.ம.1ஸூப்பர் நண்பரே<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6878365511854861414.post-83629547551530377382016-10-02T00:29:13.952+05:302016-10-02T00:29:13.952+05:30படங்கள் அருமை... வாழ்த்துக்கள்.படங்கள் அருமை... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com