செவ்வாய், 8 ஜூன், 2021

இளையராஜா

பத்து வருடங்களுக்கு முன் ஒரு பின்னிரவில் இது ஓவியம் தானா என்று வியப்பான கேள்விகள் எழ எழ தீராது பார்த்து களித்த ஓவியங்கள் இளையராஜாவினுடையது. இன்னும் அதன் பிரமிப்பை உள்வாங்கிக் கொள்ள விளையும் மனம் நேற்றைய தகவலில் சற்று ஆடிப்போனது. அவரது வண்ணங்கள் நம்மோடு இருக்கும். 
ஆழ்ந்த இரங்கல் ஓவியர் இளையராஜா 

கருத்துகள் இல்லை: