சனி, 31 அக்டோபர், 2015

மழையும் வாழ்வும்

சாக்கடையும்
சகதியுமில்லாமல்
எழுதப்படும்
மழைக்கான கவிதை
இயல்பாக இருப்பதில்லை

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உண்மைதான்!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்