வியாழன், 6 நவம்பர், 2014

ஒவ்வொரு இரவும்

நிலநடுக்கம் போன்ற
கனவுகள் நிறைந்த இரவுகள்
மழைச் சாரல் சிதறும்
காலையை நிகழ்த்திவிடுகிறது
இனி
ஒவ்வொரு இரவும்
அப்படியே அமைந்து விடுவது
உறுதி செய்யப்பட்டால்
விடியலுக்கு அழகுதான்...

 
 

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! நன்றி!

மகேந்திரன் சொன்னது…

அழகு..அழகு...

KILLERGEE Devakottai சொன்னது…


ஸூப்பர்.