செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உரையாட தொடங்கியது

நேற்று
என்னோடு பேசமறுத்த
மரங்களெல்லாம்
கண்ணீரோடு
உரையாட தொடங்கியது
மழை ஓய்ந்த
இன்றைய காலையில்

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


அருமை நண்பரே வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
உவமையும் கற்பனையும் சிறப்பு


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kingraj சொன்னது…

அருமை .

kingraj சொன்னது…

அருமை .

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை... அருமை...