புதன், 29 ஏப்ரல், 2015

காட்டிலே மறுபடியும் வீடாம்

காடாம்
காட்டிலே வீடாம்
வீட்டிலே ஆளாம்
ஆளிலே மனமாம்
மனத்திலே ஆசையாம்
ஆசையிலே மண்ணாம்
மண்ணிலே மரமாம்
மரமெல்லாம் காடாம்
காட்டிலே மறுபடியும் வீடாம்

6 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


என்ன நண்பரே மாண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டீர்கள் அருமை.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமை..அருமை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற கருத்தை கவிதையாக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

yathavan64@gmail.com சொன்னது…



உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

ஊமைக்கனவுகள் சொன்னது…

அந்தாதி நடையில் ஒரு புதுக்கவிதை...

அருமை