சனி, 3 செப்டம்பர், 2016

தூரிகையின் தாம்பத்யம்

கரு ஊதாவில்
துவங்கிய கோடு
எதற்காக என
எண்ணவிரும்பிய கேள்விகள்
பதில்கள் இல்லாது
சிதறிய வேளை
அது வண்ணங்களை
விரவிக்கொண்டிருந்தது
எதுவது
தூரிகையது!

@லலித் கலா மன்றம் சென்னை. ஓவியம் :- ஓவியர் விஸ்வம்

கருத்துகள் இல்லை: