திங்கள், 24 மார்ச், 2025
அக்கா குருவி 18
ராசபாளையத்தில்
தொடரியின் முகம் பார்த்திருந்தேன்
"தென்காசி ஆ"
என்றது வடக்கத்திய குரல்
"வரும்
சங்கரங்கோயில் கடயநல்லூர் தாண்டி"
என்றது தெக்கத்திக் குரல்
இரவு
நெருப்பை கையிலேந்த தொடங்கியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக