வெள்ளி, 18 ஏப்ரல், 2014

புகைப்படக் காரி ...!


முகம் மறைத்து
முக மெடுக்கும்
மென் விழியே
விட்டு விலகி நின்றே
மதி முகம் திறப்பாயோ..!!

கருத்துகள் இல்லை: