செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ரெட்டை வால் குருவியே...!!



ரெட்டை வால் குருவியே
ரெக்கை விரித்து வந்துவிடு !!

உயர வட்ட மிடும் பருந்துவே
உன் வட்டம் வந்தால் சொல்லிவிடு !!

தென்னை மரக் கிளைகளே
கூடு கட்டி வாழ்ந்தால் சொல்லிவிடு !!

மா மரத்து இழைகளே
கனி பறிக்க வந்தால் கூறிவிடு !!

ரெட்டை வால் குருவியே
ரெக்கை விரித்து வந்துவிடு !!



                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: