வெள்ளி, 29 ஜூலை, 2016

கசடதபற

நேற்றுவரை இவரின்
கவிதைகள் வாசிக்கவில்லை
கவிதைகளோடு ஒரு சம்காரத்தில்
பக்கங்கள் சிலவற்றை
கடந்து போனதுண்டு
இன்று சில கவிதைகள்
வாசித்தேன்
இழந்துவிட்டோமென்று ஓர் எண்ணம்
யாரென்று கேட்கிறீர்களா
ஞானக்கூத்தன்
வல்லின எழுத்துவாதி

கருத்துகள் இல்லை: