வியாழன், 19 டிசம்பர், 2013

உணர்வுகள்..

உணரத் தோணவில்லை
நினைந்து கிடக்கவில்லை
உற்று நோக்கியதுமில்லை
உச்சி நுகர்ந்ததுமில்லை

நினைந்து நனைந்துதான்
போனேன்
உனையுணர்ந்தபோது

விலகிச்சென்றிருந்தாய்!!

கருத்துகள் இல்லை: