விஷம் கொண்ட கோலா அருந்தும் மூடர்தான்.
வாய் கிழிய பர்கர் உண்ணும் மூடர்தான்..
இனம் புரியா மூடர்தான்...
அரசியல் கட்சியின் கொள்கை விளங்கா மூடர்தான்....
பொழுதுபோக்கை வாழ்வியலாக்கும் மூடர்தான்.....
குடிபோதையில் கோழையாகும் வீர மூடர்தான்......

இன்றைய இந்தியர்களும்,,, முந்தைய தமிழர்களும்!!
நாளைய எவரோ??