வியாழன், 5 ஜூன், 2014

சலங்கை யோசை..!

கால் சலங்கையில்
கவி எழுதும்
கன்னியே..
உன் எண்ணம்
என்னவோ!!
எண்ணமாக நானிருந்தால்
திண்ணமான
என் னுதட்டில்
சன்னமாக
முத்தமிட்டு செல்லாயோ..!

கருத்துகள் இல்லை: