செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பூ மலர்ந்தது ஏனோ !!?

தென்றல் தழுவிய
துணர்ந்து திசை
நோக்கினால்
புன்னகை பூத்து
மலர்ந்திருந்தது பூ
ஒன்று !!!

பூத்தது ஏனோ?
வினவு முன்
நேர் என்
கண் முன் னின்றது
பூ அது !!

கருத்துகள் இல்லை: