செவ்வாய், 23 ஜனவரி, 2018

16 - வாசிப்பு

மிகக் கச்சிதமாகத் தொடங்கும் உரையாடல் ஒரு வேகத்துக்குள் நம்மை செலுத்திவிட்டு பின் காட்சியை உணர்த்துகின்ற கதையமைப்பு கடைசியில் ஒற்றை வரியிலோ வார்த்தையிலோ வாசிப்பவரை வெளியேற விடாமல் அக்கதைக்குள்ளே உழன்று வர வைக்கும் முடிவு, "ப்ச்" "பொம்மை" "சித்திரங்கள் ஆகிய கதைகளில் வாசகருக்கான வெளி இறுதி வார்த்தைகளில் தான் நீளத் தொடங்குகிறது. கதைச் சித்தரிப்பு இன்னும் வலுப்பட வேண்டும், ரகசியம் இருப்பதாய் என்ற இரண்டாம் தொகுப்புக் கதைகளை விட ரமேஷ் ரக்சனின் இம்முதல் தொகுப்பு சிறப்பு.

கருத்துகள் இல்லை: