இந்த கிழமை நாங்கள் காஞ்சிபுரம் கோவில்களை வரைவதற்கு கிளம்பினோம்
வரதராச பெருமாள் கோவில் காட்சியை ஐந்து நிமிடத்தில் விரைவான கோடுகளால் வரைந்து பார்த்தேன்.
கோவிலின் முகப்பு கோபுரமும் தெப்பத்தின் நடுவிலுள்ள மண்டபமும்.
ஏகாம்பரநாதர் கோவில் நெடுங்கோபுரமும் அருகிலுள்ள சின்ன வீடும். நீரில்லா தெப்பத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து வரைந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக