செவ்வாய், 28 அக்டோபர், 2014

கற்கள்

கால்களுக்கிடையே
கடத்தி வந்த கற்களை
தொலைத்துவிடாமல் நகர்த்திவந்து
அந்த மரத்தின் தடித்த
வேர்களுக்கிடையே
சேகரிக்கும்
இந்த எறும்பின் நாளையை
நகர்த்தப்போவதென்னவோ
அந்த கற்கள்தான்........

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல வார்த்தைகள் நண்பரே,,,

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-