வெள்ளி, 5 டிசம்பர், 2025
அக்க குருவி - 25
உடனடியும் தாமதமும்
பிடித்ததும் பிடிக்காததும்
பிறப்பும் இறப்பும்
இப்படிப் பல்கியிருக்கும் பலவற்றிற்கும்
தனிமனித உணர்வில் இடமில்லை
என்று பித்து பிடித்த மனம்
நேரம் அறியா அதிகாலையில் புலம்பி
பின் உறங்கிய காலையில்
மணி ஏழாவுது
என்ற குரலில்
தன்னிலை உணர்ந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக