சனி, 8 பிப்ரவரி, 2014

காலை அடர் பனி ...

பச்சை
மறைத்து பரவியிருக்கும்
வெளீர் பனிக்
காலையில்
ஊடுருவிச் செல்லும்
கருங்காக்கை கண்
சிமிட்டச் செய்கிறது !

ஓடை யது
கிழிய லாடை
களைந்து
புத்தாடை யணிந்து
க்லக் க்ளக் ஓசையுடன்
மெல்லிய ஓட்டத்தில்
மெய் பூசுகிறது !!


+Tamil Kavithaigal, Kadhal Kavithaigal, Language School - Coimbatore +Tamil kavithai +Tamil Kavithaigal +TAMIL LANGUAGE +தமிழ் இலக்கியம் +தமிழ் ப்ளாக்கர்ஸ்

கருத்துகள் இல்லை: