வியாழன், 6 பிப்ரவரி, 2014

தலைவனுக்கு வருத்தம்......

நெஞ்சு பொறுக்க யில்ல அம்மாடி !
விட்டுநீ பிரிஞ்சி போவையில அம்மாடி !

நிலவ நீயுன்னு நினைச்சேன் அம்மாடி !
களவு கொண்டு போனியே அம்மாடி !

தோளுல சாஞ்சி சொன்னியே அம்மாடி !
காதல் காணாம போயிட்டே அம்மாடி !

மாமா மாமான்னு சொன்னியே அம்மாடி !
மறந்து என்ன போனியே அம்மாடி !

கூசுதுன்னு சொன்னியே கூசாம அம்மாடி !
கூட வரயில தெரியலியா அம்மாடி !

நாண்டுக் கிடத் தோணுதே அம்மாடி !
உன்ன நினைக்காம உசுருதங்குமா அம்மாடி!


+Tamil kavithai; +Tamil Kavidhaigal; +தமிழ் ப்ளாக்கர்ஸ

கருத்துகள் இல்லை: