புதன், 12 பிப்ரவரி, 2014

தொல்லைதான் கொசுவுக்கும்...!!


விடியாத
காலை வேளை
தூக்கம்
கடிக்கும் கொசுவிடம்
கேட்டேன் ..

ஏன் கடித்தாய்
என்னை..

கொசு உரைத்தது ...

கடிபட வேண்டிய
கள்வர்கள்
கடிவாள மிட்டுளனவே..!

நான் என்
செய்யேன்
பசி கண்
மறைக்கிறதே....?!

கருத்துகள் இல்லை: