புதன், 6 ஆகஸ்ட், 2014

புதுப்பித்திருந்த பாதை

ஆலமரத்தின் இளம் விழுதுகளும்
சுற்றுச்சுவரின் சிகப்பு பூச்சும்
நெடுநாட்களுக்குப்பின்
தேங்கிக்கிடக்கும் மழை நீரும்
ஈன்றெடுத்த குட்டிகளோடு
நடை போகும் நாயும்
வேகம் தவிர்த்த என் நடையும்
பழைய பாதைகளை
இன்று புதுப்பித்திருந்தன...

2 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…


அருமை நண்பா...