ரயில் பூச்சியின் பெயர்
என்னவாக இருந்திருக்கும்
-----
சிற்பங்களுக்கு
இடையிடையே மலர்கள்
எப்போது அவை
மகிழ்ச்சிக்கானதாக மாறியிருக்கும்
----
ஒரு கண்
மறு கண்
இரண்டுமானது
மூன்றாம் கண் மற்றும்
ஒன்றரைக் கண்ணிற்கும் இடமுண்டு
இரட்டைக் கண் கூட இருக்கிறது போலும்
----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக