வாடித் தான் போனேன்!!
தேடித் திரிந்த புத்தகநிலையத்தால்..

மலை காடுகளில் குறிஞ்சிப்பூ மலரலாம்
ஐயகோ!!!

மதுபானகத்தின்
குளிர்பானகத்தின்
அலங்கார நிலையத்தின்
மருத்தகத்தின்
ஆடையகத்தினூடே
இப்புத்தக நிலையங்கள்??

நெஞ்சுபொறுக்குதில்லையே
இந்நிலைகெட்ட மாந்தரை நினைக்கையிலே..